தமிழ் ஆண்களை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை பெண் இராணுவத்தினர்

கர்ப்பணி அதிகாரியும் கூடவே எங்கள் அடிகளை கழைந்தார் ; ஐ.நா. வில் அதிர்ச்சி அறிக்கை வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உட்பட தமிழ்ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு இலங்கை இராணுவம் உட்படுத்திய போது பொலிஸ் உட்பட அரச படையினர் மத்தியில் பெண் அதிகாரிகளும் கூடவே இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா. வில் இன்று வெளியிடப்பட்டுள்ள மௌனம் கலைந்தது” தப்பிவந்த ஆண்கள் சிறிலங்காவில் யுத்தத்தை மையப்படுத்தி நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசுகின்றனர்” அறிக்கையிலேயே இந்த … Continue reading தமிழ் ஆண்களை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை பெண் இராணுவத்தினர்